நான் ஓய்வு பெற்ற வங்கி ஊழியன்.காரைக்கால் பகுதியில் வசிக்கிறேன். இரண்டு மாதங்களுக்கு முன் நண்பர் ஒருவர் மூலம் பதிவுலக அனுபவங்களைத் தெரிந்து கொண்டேன். வாசகர்களின் பல்வேறுபட்ட எண்ணங்களைத் தொகுப்பதே இந்த விவாதக்கலையின் நோக்கமாகும். குறிப்பிட்ட கால இடைவெளியில் வாசகர்களுக்கு பாராட்டுகளும் என்னால் முடிந்த பரிசினையும் தர முடிவெடுத்துள்ளேன்.
தோழர்களும் அன்பர்களும் தங்களின் பங்களிப்பை அளிக்கும்படி அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.